Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ வி.கே.பி.கிளை

திருப்பூர் மாவட்டம்  வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 29-07-2014  அன்று நோன்பு பெருநாள்  தொழுகை  தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் ஏற்பாடு நடைபெற்றது. 
இதில், சகோ.அன்சர்கான் M.I.SC அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளாமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்..