Wednesday 30 July 2014

55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ வி.கே.பி. கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக  28.07.14  அன்று நோன்பு பெருநாள் தர்மமான பித்ரா தொகையை வசூலித்து 54 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா கொடுக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.250  மதிப்புள்ள பித்ரா பொருள் மற்றும் இறைச்சிக்காக ரூ.200 தனியாக வழங்கப்பட்டது. 


மேலும் , கடைசியாக பித்ரா வந்ததால் இரண்டு  ஏழைக் குடும்பக்களுக்கு பணமாக ருபாய் 1020 /- கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கிளை சார்பாக வசூலித்த மொத்த தொகை = ரூ .15320/-

மாவட்டத்திலிருந்து வந்த தொகை       =  ரூ .10000/-

மொத்த தொகை            = ரூ.25320/-