Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ எம்.எஸ்.நகர்.கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று நபிவழிப்படி திடலில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.











இந்தத் தொழுகையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்