Wednesday 30 July 2014

190 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் _ உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 27.07.2014  அன்று 190 ஏழைகளுக்கு ரூ.169/- மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப்பொருள்கள் + ரூ.1950/-  நபிவழியில்  ரமலான் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

கிளை வசூல் : ரூ. 24060/-
மாவட்டம் வழங்கியது  : ரூ.10000/-
மொத்த  வரவு : ரூ. 34060/-

190ஏழைகளுக்கு*  ரூ.169 : ரூ.32110/-
பணமாக வழங்கியது:   ரூ. 1950/-


மொத்தம் பித்ரா விநியோகம் : ரூ.34060/=

அல்ஹம்துலில்லாஹ்