Wednesday 30 July 2014

175 ஏழைகளுக்கு விநியோகம் _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.07.14 அன்று 175 ஏழைகளுக்கு ரூ.141 மதிப்புள்ள அரிசி உட்பட உணவுப் பொருள்கள் நபிவழியில்  ரமலான் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.







கிளையில் வசூல் :  ரூ. 4675 /-

மாவட்டம் வழங்கியது : ரூ.20000 /-

மொத்த  வரவு : ரூ. 24675 /-

 175 ஏழைகளுக்கு * ரூ.141 மதிப்புள்ள பொருள்கள்  

மொத்த ஃபித்ரா விநியோகம்      ரூ.24675 /-

அல்ஹம்துலில்லாஹ்....