Wednesday 30 July 2014

25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர்  கிளை சார்பாக 28-07-14  அன்று 25  ஏழை குடும்பங்களுக்கு  ஃபித்ரா தர்மம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..