Monday 27 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 19-03-2017 அன்று இன்ஷாஅல்லஹ் - ஏப்ரல்-16  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகி ஷேக்  ஜீலானி முன்னிலையில் நடைபெற்றது , இதில் .H.M.அஹமது கபீர்  அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்