Monday 27 March 2017

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18-03-17 அன்று அவசர தேவைக்காக புஷ்பா என்ற பிறமத சகோதரிக்கு ரேவதி மருத்துவமனையில் A +ve இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..