Monday 27 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்-M.S.நகர் கிளை

செயல்வீரர்கள் கூட்டம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 19-03-17 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிக்காக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சேக் பரீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் மாநாட்டின் நோக்கமும் நமது பங்களிப்பும் என்ற தலைப்பில் பேசினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்