Monday 27 March 2017

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


மருத்துவமனை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-03-17 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்தம் கேட்டு அனுகிய 5 பிறமத சகோதரர் களிடத்தில் இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.