Monday 27 March 2017

மக்தப் மதரஸா மாணவ ,மாணவிகள் பேச்சு பயிற்சி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 18-03-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மக்தப் மதரஸா மாணவ ,மாணவிகள் பேச்சு பயிற்சி மாவட்ட தலைவர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்