Monday 27 March 2017

பொது ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  19-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது கிளை தாவா பணிகள் குறித்தும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்