Monday 27 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் -

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று இஸ்லாமியர்கள் வசிக்க கூடிய பகுதிகளில் இன்ஷாஅல்லஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு ,வீடாக சென்று செய்யப்பட்டது,மேலும் நோட்டிஸ் வினியோகமும் செய்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்