Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் , ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 21.03.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அதியாயத்தில் 22 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..