Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  உடுமலை  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ-முஹம்மது அலி ஜின்னா    அவர்கள் "அழிக்கப்பட்ட அது சமுதாயம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்