Tuesday 28 March 2017

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: திருப்பூர்மாவட்டம், VSA நகர் கிளையில் 20-03-2017 தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது, இதில் சகோதரர்- s.அப்துல்லாஹ் (misc) அவர்கள்** தொழுகையின் அவசியம் ** என்ற  தலைப்பில் உரைநிகழ்த்தினர்கள், அல்ஹம்துலில்லாஹ்.