Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ஆண்டிய கவுண்டனூர்  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ-சையது இப்ராஹீம்   அவர்கள் "இறைவன்  அல்லோதோர்  மீது சத்தியம்  செய்யலாமா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்