Tuesday 28 March 2017

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 19/03/2017 அன்று  இரண்டு இடங்களிலில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்- சபியுல்லலாஹ் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரையாற்றறினார். அல்ஹம்துலில்லாஹ்..