Tuesday 28 March 2017

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-03-17 பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..