Tuesday 28 March 2017

பிறமத தாவா -

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-03-17 அன்று ஸ்ரீநகர் பகுதியில் 3 பிறமத சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்தும் நபிகளார் குறித்தும் தாவா செய்யப்பட்டது.மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 3 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..