Tuesday 28 March 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 20-03-2017 அன்று இரவு 8:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாடு சம்மந்தமான தொடர் தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் மற்றும் சகோ ஷஃபியுல்லாஹ் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.