Tuesday 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 20-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்