Tuesday 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு செயல்வீர்கள் கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19.3.17 அன்று செயல்வீர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் சகோ- சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்பு பனியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும்,சகோ -ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தாவா பனியை வீரியப்படுத்துவது சம்மந்தமாக           உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்