Tuesday 28 March 2017

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (இறைத்தூதர் சொல்ல வந்தது என்ன) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..