Tuesday 28 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்    திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்( அபுலஹப் .இஸ்லாத்தை ஏற்கமாட்டான் )என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்