Tuesday 28 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "மனைவிகள் விசயத்தில் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்"எனும் தலைப்பில் சகோ-m.சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..