Tuesday 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - தெருமுனைக்கூட்டம்-வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும் ,சகோ-HM.அஹ்மது கபீர் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்