Tuesday 28 March 2017

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20.03.2017 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நபி வழியில் நடப்போம்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..