Thursday 16 March 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பிகாரிலிருந்து வந்த முஹம்மது உசேன் என்பவர் பயண வழியில் தம்முடைய உடையும் மற்றும் உடைமையையும் தொலைத்து விட்டார்  நமது பள்ளியை அனுகினார் அவருக்கு பிகாருக்கு  ட்ரைன் டிக்கட்டும் பயண செலவிற்கும் 1210 ரூபாய் கிளையில் உதவி செய்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.