Thursday 16 March 2017

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-03-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.