Thursday 16 March 2017

பெண்களுக்கான தர்பியா - M.S.நகர் கிளை


பெண்களுக்கான தர்பியா ::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 12-03-17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் ,சகோ.யாசர் அராபத் அவர்கள் "மார்க்கத்தின் வளர்ச்சியும்,பெண்களின் பங்களிப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..தர்பியாவின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 நபருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...