Thursday 16 March 2017

தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 12-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது  குப்பை தோட்டியில் ஏன் ஒட்டினீர்கள் என்று சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த நபர் கேள்வி கேட்டார் இஸ்லாம் குறித்த செய்தியும் போஸ்டர் குறித்த தகவழும் அவருக்கு தாவா செய்யப்பட்டது.