Thursday 16 March 2017

"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தெருமுனைப் பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 7.50 மணியளவில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஜ்ஜாத் பாய் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்