Thursday 16 March 2017

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம், - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை செயல்வீர்ர்கள் கூட்டம் 12/03/17 மக்ரிப் தொழுகைக்கு பின் தாராபுரம் மர்கஸில் மாவட்ட துணை செயளாலர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட துணைசெயலாளர முஹம்மது உசேன் அவர்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை வீரியபடுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்