
12/03/17 அன்று காலை 08:50 மணிக்கு செரங்காடு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
தாவா பணிகள் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்