Thursday 16 March 2017

மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக  கோல்டன் டவர் கிளை மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.