Thursday 16 March 2017

" நேர்வழி ஒரு அருட்கொடை" குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 11-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  நேர்வழி ஒரு அருட்கொடை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.