Thursday 16 March 2017

"மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான்"குர்ஆன் வகுப்பு- யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன்  அவர்கள் "மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்