Wednesday 11 February 2015

பிறமதசகோதரர்ஜெயவீர பாண்டியன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 09.02.2015 அன்று  பிறமதசகோதரர்ஜெயவீர பாண்டியன்  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்