Wednesday 11 February 2015

பிறமத சகோதரர். பாலு அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 8.02.2015 அன்று  பிறமத சகோதரர். பாலு அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...