Wednesday 11 February 2015

சிங்கப்பூர் விமான பயணிக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  10.02.2015 அன்று  சிங்கப்பூர் விமான பயணிக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது