Wednesday 11 February 2015

மாணவ மாணவிகளுக்கான தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 8/2/15 அன்று மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
இதில் சகோ; கோவை ரஹீம் அவர்கல் "பெற்றோரை பேனுவோம்" என்ற தலைப்பிலும், 
சகோ; சதாம் ஹுசைன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
 நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டது.