Wednesday 11 February 2015

விமான நிலையத்தில் இரண்டு பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு பிறமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் மற்றும்  ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிச்சார நோட்டீஸ் வழங்கிதாவா செய்யப்பட்டது