Wednesday 11 February 2015

பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ அவினாசி கிளை



திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பாக  08.02.15 அன்று
பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
 கிளை  சார்பில் கடந்த 18.01.15 அன்று நடைபெற்ற இரத்த தானமுகாமில் கலந்து   இரத்த தானம் வழங்கிய பிறமத சகோதரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி  மாவட்ட பொருளார்.சகோ.  சலீம் அவர்கள் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும்  இரத்ததானம் வழங்கிய  சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்(56) புத்தகம் வழங்கப்பட்டது