Wednesday 11 February 2015

சிங்கப்பூர் சுற்றுலா வந்த 2 நபருக்கு புத்தகம் வழங்கிதாவா _செரங்காடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  11.02.2015 அன்று  சிங்கப்பூர் சுற்றுலா வந்த 2 நபருக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN  (மாமனிதர் நபிகள்நாயகம்english) புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது