Wednesday 11 February 2015

தர்கா வழிபாடு ஒரு சாபக்கேடு _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 10.02.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.  இதில் சகோ. பசீர் அலி அவர்கல் தர்கா வழிபாடு ஒரு சாபக்கேடு  என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்