Wednesday 11 February 2015

" இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " _வடுகன்காளிபாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  08-02-2015 அன்று  " இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் " நிகழ்ச்சி கிளை மர்கஸிற்கு
அருகில் உள்ள திடலில் நடைபெற்றது . 

இதில் சகோ .கோவை.ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச் செயலாளர் ) அவர்கள் பொது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  600க்கும் மேற்பட்ட சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்