Wednesday 11 February 2015

இறைநம்பிக்கை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/02/2015 அன்று இந்தியன் நகர் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்