Wednesday 11 February 2015

ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக இன்டர் சிட்டி ரயில் TTR இருவர், மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆகிய மூன்று பேருக்கு க்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்(3)
வழங்கப்பட்டது.  மேலும் ஆபாசத்திற்கு எதிரான தீவிரப்பிரச்சார நோட்டீஸ் 100 வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்