Wednesday 11 February 2015

பிறசகோதரர்.ஆசிரியர் கிட்டுச்சாமி அவர்களுக்கு திருக்குர்ஆன் _அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை 
 சார்பாக 08.02.2015 அன்று பிறசகோதரர்.ஆசிரியர் கிட்டுச்சாமி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்